88 ஆயிரத்து 078 கோடி கொடுத்து 5ஜி அலைக்கற்றை கைப்பற்றியது ஜியோ நிறுவனம்
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 88 ஆயிரம் கோடி ரூபாயுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் கிடைத்துள்ளது .நேற்று இரவு நிறைவுபெற்ற ஏலத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது .இது கடந்த ஆண்டு 4 ஜி அலைக்கற்றை விற்பனையான தொகையை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும் அலைவரிசைகளில் வழங்கப்பட்ட 72 .098 மெகா ஹிட்ஸ் அலைக்கற்றைகலில் 71% விற்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
Tags :