நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி முகமது சலீம் என்ற நபர் கைது
நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி முகமது சலீம் என்ற நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மும்பையில் கைது செய்துள்ளனர். தாவூத் இப்ராஹி குட்டத்துடன் தொடர்பு கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக பிப்ரவரி மாதம் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களை விற்பனை செய்வதிலும் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும் பணம் திரட்டி தீவிரவாதி அதற்கான நிதி திரட்டியதாக சலீம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Tags :