கொடைக்கானல் தூண்பாறை சுற்றுலாதலத்தில் எழுப்பிய 22 அடி உயர எழுப்பிய சுவரை இடிக்கும் பணி துவக்கம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தூண் பாறை உள்ளது.
இந்த சுற்றுலா தலத்தின் முகப்பு பகுதியில் 22 அடி உயர சுவரை எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்நிலையில் நேற்று இரவு முதல் இந்த சுவரை இடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
Tags :