வெடிகுண்டு மிரட்டல் 2வது நாளாக இன்றும் பள்ளிக்கு விடுமுறை

by Staff / 14-09-2022 11:55:23am
வெடிகுண்டு மிரட்டல் 2வது நாளாக இன்றும் பள்ளிக்கு விடுமுறை

திருவள்ளூர்,பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.வெடி குண்டு மிரட்டலால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் சோதனை  நடத்தினர். இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் 2வது நாளாக பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via