ஜாதிய கொலைகள் அதிகம் நடப்பது தமிழகத்தில் தான்: அண்ணாமலை

by Staff / 22-09-2022 12:20:40pm
ஜாதிய கொலைகள் அதிகம் நடப்பது தமிழகத்தில் தான்: அண்ணாமலை

மதுரை மாவட்டம், காரைக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை விமானத்திற்கு வந்த பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.தமிழகத்தில் தான் ஜாதிய பாகுபாடு அதிகம் உள்ளது. இந்தியாவிலேயே ஜாதிய கொலைகள் அதிகம் நடப்பது தமிழகத்தில் தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via