3 அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் 3 அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு. திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் மூன்று அரசு பேருந்துகள் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.இது குறித்து திருவாரூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :