ரயில் வெளவால்களாக மாறிய இளைஞர்கள்
கடந்த சில காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஆபத்தான வகையில் சாகசங்கள் செய்யும் விதம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,சென்னை மின்சார ரயிலில் கதவிற்கு வெளியே வௌவால் போல தொங்கியபடி இளைஞர்கள் சிலர் பயணம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ரயில்வே கோட்டம் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் குறித்து விசாரித்து வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
Tags :