தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து தாரைபாலங்களும் மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்படும் அமைச்சர் எ வேலு

by Staff / 08-11-2022 12:48:14pm
தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து தாரைபாலங்களும் மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்படும் அமைச்சர் எ வேலு

தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து தரை பாலங்களும் மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் எ வேலு  தெரிவித்துள்ளார்.  அம்பத்தூர் தாலுகாவில் சென்னை திருத்தணி ரேணிகுண்டா சாலையில் அமைந்துள்ள இரு  ரயில்வே மேம்பாலாயத்திற்கு பதிலாக 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு பள்ளி ரயில்வே மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள பகுதியினை அமைச்சர் வேலூர் ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via