காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் 2 பேர் கைது.

by Editor / 08-11-2022 10:26:03pm
காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் 2 பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியில் செயல்பட்டு வந்த விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சேவலாயத்தின் அறங்காவலர் செந்தில் நாதன்(60) வார்டன் கோபி கிருஷ்ணன் (54) என்ற இருவரையும் திருமுருகன் பூண்டி போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via