10ஆயிரம் பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

by Editor / 11-11-2022 08:40:16am
 10ஆயிரம் பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபி கடல் பகுதிகளில் சூறை காற்று வீசி வருவதால் குளச்சல், முட்டம்,தேங்கப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து 10000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

 

Tags :

Share via