சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

by Staff / 13-11-2022 03:08:32pm
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மத்திய பிரதேச மாநிலத்தில், வாட்ச்மேனின் 9 வயது மகளை இந்தோர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை கண்டுப்பிடித்து கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் போதைக்கு அடிமையானவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via