நாட்டுதுப்பாக்கி வைத்திருந்தவர் கைது

by Staff / 19-11-2022 12:43:18pm
நாட்டுதுப்பாக்கி வைத்திருந்தவர் கைது

சேலம் மாவட்டம் கருமந்துறை அடியனூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 41) என்பவரது வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அங்கு 100 லிட்டர் சாராயம் மற்றும் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் தங்கராஜை கைது செய்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
 

 

Tags :

Share via