கன்னியாகுமாரி மாணவன் இமாச்சல் பிரதேசத்தில் மரணம்

by Staff / 26-11-2022 05:40:22pm
கன்னியாகுமாரி மாணவன் இமாச்சல் பிரதேசத்தில் மரணம்

கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் பலி. இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த கொண்டிருந்த போது அங்கு போர் ஏற்பட்டதால். படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பினார். பின்னர் இந்தியாவில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார். , என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via