ஊழியர்கள் மீது குண்டு வெடிப்பு

by Staff / 06-12-2022 03:38:55pm
 ஊழியர்கள் மீது குண்டு வெடிப்பு

வடக்கு ஆப்கானிஸ்தானில் ஹைதரன் என்ற எண்ணெய் நிறுவனத்திற்கு சொத்தமான வாகனம் ஒன்று ஊழியர்களுடன் பால்க் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வாகனதின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். காலை 7 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

 

Tags :

Share via