என்ஐஏ மூலம் 4 ஆண்டுகளில் 497 தீவிரவாத வழக்குகள் பதிவு

by Editor / 15-12-2022 11:34:16pm
என்ஐஏ மூலம் 4 ஆண்டுகளில் 497 தீவிரவாத வழக்குகள் பதிவு

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வ பதில்: 2019ம் ஆண்டு முதல் கடந்த டிசம்பர் 2ம் தேதி நிகழ்ந்த கோவை குண்டுவெடிப்பு உள்பட 497 தீவிரவாத வழக்குகள் தேசிய புலன் விசாரணை அமைப்பால் (என்.ஐ.ஏ.) பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 67 வழக்குகளில் 65ல் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 497 terrorism cases registered by NIA in 4 years

Share via