பயங்கர துப்பாக்கிசூடு சிசிடிவி காட்சிகள்
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இரண்டு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கிரேட்டர் நொய்டாவில் உள்ள பீட்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பீட்டா பிளாசா மார்க்கெட்டில் இரு குழுக்கள் மோதிக் கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதனால், சுற்றுவட்டார மக்கள் பீதியடைந்தனர். இரு கும்பல் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Tags :