கள ஆய்வில் முதலமைச்சர் - திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
மாவட்டங்களில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளைக்கண்டறியும் நோக்கில் களஆய்வில் முதலமைச்சர் திட்டம் தொடங்கப் படவுள்ளது .அரசு தொடங்கும் திட்டங்கள் சரியாக மக்களைச்சென்றடைகிறதா..மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் ,மருத்துவமனைகளில் மக்கள் சரியான முறையில் நடத்தப்படுகிறார்களா..ஆய்வு செய்யவே இத்திட்டப்தை அரசு தொடங்கி ஆய்வு செய்ய உள்ளது இன்று பிப்ரவரி 1இல் தொடங்கி வைக்கப்பெறும் திட்டம் வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும்நிலைகுறித்துஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
Tags :