பெண் தொழிலதிபர் கைது

by Staff / 16-03-2023 01:09:31pm
 பெண் தொழிலதிபர் கைது

காரைக்காலில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் போலி நகையை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் 8 பேர் கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளி தேடப்பட்டு வந்த பெண் தொழிலதிபர் புவனேஸ்வரி காரைக்கால் சிறப்பு அதிரடி படை போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர்.

 

Tags :

Share via