மதுரை போலீசார் பீகார் விரைவு:

by Editor / 25-03-2023 11:59:10pm
மதுரை போலீசார் பீகார் விரைவு:

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களின் போலி வீடியோக்களை பகிர்ந்த மனிஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது மதுரை மாவட்ட சைபர் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் 
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நீதிமன்றம் (பி.டி.) வாரண்ட் ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து அவரை கைது செய்து இரண்டு நாட்களில் செசன்ஸ் நீதிமன்றம் - 1 - ல் ஆஜர்படுத்த போலீசார் பீகார் விரைந்துள்ளனர்.

 

Tags : Madurai Police Bihar Quick:

Share via