புதிய வகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாகவே உள்ளது-மா.சுப்ரமணியன்

by Editor / 10-04-2023 01:56:07pm
புதிய வகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாகவே உள்ளது-மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், “கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 2 நாட்கள் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.புதிய வகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாகவே உள்ளது,”என்றார்

 

Tags :

Share via