கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்த நபர் கைது.

by Staff / 13-04-2023 05:02:41pm
கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்த நபர் கைது.

சந்தைமேடு பகுதியில் கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்த நபர்கள் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள சந்தை மேடு பகுதியில் கள்ளத்தனமாக மதித்து வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆலங்காயம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அடிப்படையில் இன்று சந்தை மேடு பகுதியில் எஸ் ஐ குணசேகரன் தலைமையிலான போலீசார் சோதனை ஈடுபட்டனர் என்பவரின் மகன் சக்திவேல் வயது 40 என்பவர் கலாச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டறிந்து அவரிடம் இருந்து ஆறு லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்து ஆலங்காயம் காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via