சிக்கன் சாப்பிட்டவர் மரணம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கடை ஒன்றில் சிக்கன் சாப்பிட்டுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்தவுடன் வயிற்று வலியால் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :