5000 ஆயிரம் கோடி மோசடி "மனு மேளா " நடைபெறுகிறது.

by Editor / 22-07-2023 12:07:40am
5000 ஆயிரம் கோடி மோசடி

நியோமேக்ஸ் நிதி நிறுவன 5000 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள் , நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக நாளை (22 - 7 - 2023) காலை 9 மணி முதல் மதுரை புது நத்தம் ரோட்டில் அமைந்து உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் "மனு மேளா " நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் செய்கிறார்கள். இத்துடன் இணைத்து உள்ள புகார் மாடலை பயன்படுத்தவும். முதலீட்டாளர்கள் அவர்களது ஏரியாக்கு தகுந்தது போல் நிறுவன பொறுப்பாளார்கள், இயக்குநர்கள், முகவர்கள் என குறிப்பிட்டு புகார் அளிக்கலாம்என -மதுரை பொருளாதார குற்றப்பிரிவு விங் அறிவிப்பு
 

 

Tags :

Share via