சாலை விபத்து - நான்கு பேர் பலி

by Staff / 04-09-2023 03:29:10pm
சாலை விபத்து - நான்கு பேர் பலி

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. மல்லாபுரா-கோலரஹட்டி அருகே வேகமாக வந்த கார், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர்  காயமடைந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via