முன்னாள் ராணுவ அதிகாரி குடும்பத்துடன் தற்கொலை

by Staff / 28-09-2023 11:29:42am
முன்னாள் ராணுவ அதிகாரி குடும்பத்துடன் தற்கொலை

மதுரை மாநகர் சர்வேயர்காலனி அருகே உள்ள ஆவின் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் (41), விசாலினி (36) தம்பதிக்கு 12 வயதில் ரமிஷா ஜாஸ்பல் என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டில் சடலமாக கிடந்தனர். தொழிலில் நஷ்டம் அடைந்து  மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சடலங்களை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்

 

Tags :

Share via