சிறை நூலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கினார்.

by Staff / 28-10-2023 12:38:01pm
சிறை நூலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கினார்.

சிறை கைதிகளின் நலனுக்காக சிறை நூலகங்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கினார். நன்கொடையாக பெறப்பட்ட 1,500 புத்தகங்களும் தமிழ்நாட்டில் உள்ள 140-க்கும் மேற்பட்ட சிறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைத்துறை அதிகாரிகள் பங்கேற்று புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

 

Tags :

Share via