வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் வன்முறை

by Staff / 17-11-2023 01:49:13pm
வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் வன்முறை

மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் டிமானி தொகுயின் மோரீனா, மிர்கான் பகுதிகளில் இருதரப்பினர் இடையே கல் வீச்சு தாக்குதல் ஏற்ப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தாக்குதலால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்ப்பட்டது.

 

Tags :

Share via