கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது நவம்பர் 26 ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இன்று (நவம்பர் 23) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசியில் மிக கனமழையும். குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை. திண்டுக்கல், ஈரோடு, திருப்பூரில் கனமழையும், சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :