தீபாவளி அன்று செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு கேரளாவில் பதுங்கி இருந்த மூவர் கைது
கோவை குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு கேரளாவில் பதுங்கி இருந்த மூவர் கைது - 21 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.தீபாவளி அன்று காலை அடுத்தடுத்து 2 பெண்களிடம் இவர்கள் நகை பறிப்பு செய்தது தெரியவந்துள்ளது காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ரகுபதி ராஜா தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு 300 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
Tags : தீபாவளி அன்று செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு கேரளாவில் பதுங்கி இருந்த மூவர் கைது