ஆட்சிதலைவரை கண்டித்து தற்செயல் விடுப்பு எடுத்ததால் அலுவலகங்கள் வெறிச்சோடியது.
தென்காசியில் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து வட்டாட்சியர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தற்செயல் விடுப்பு எடுத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாலூகா அலுவலகம் என அனைத்து வருவாய்துறை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 100% அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags :