18 சோதனை சாவடிகளில் நடந்த சோதனை காரணமாக 1800 வழக்கு பதிவு.

by Editor / 21-01-2022 08:32:08am
18 சோதனை சாவடிகளில் நடந்த சோதனை காரணமாக 1800 வழக்கு பதிவு.

ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி 18 பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து போக்குவரத்து போலீசார் சோதனை மேற்கொண்துவருகின்றனர். இதில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 1800 வாகனங்கள் மீது வழக்கு போடப்பட்டது.இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்த 166 இருசக்கர வாகனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது.சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 35 கால்நடைகளை பிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் எச்சரித்து திருப்பி அளிக்கப் பட்டது.

 

Tags :

Share via