ஹரியானாவில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு
ஹரியானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் குருகிராமின் செக்டர் 109 இல் உள்ள வீட்டு வளாகத்தில் ஆறாவது தளத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் மேலும் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணியில் துரிதமாக நடந்து வருவதாகவும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நிலைமையை நேரில் கண்காணித்து வருவதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்
Tags :