காவல்துறையால் பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள் ஏலம்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 319 இருசக்கர வாகனங்கள் 33 மூன்று சக்கர வாகனங்கள். மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் வரும் 25. 26. 28. ஆகிய மூன்று தினங்களில் காலை 10 மணி முதல் மொத்தம் 356 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது ரூ 1000 முதல் 5000 ரூபாய் வரை முன் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு அறிவிப்பு
Tags : Auction of vehicles confiscated by police