தமிழக கவர்னரின் மகளுக்கு நாளை (பிப்ரவரி 22ஆம் தேதி) உதகை ராஜ்பவன் இல்லத்தில் திருமணம்
தமிழக கவர்னரின் மகளுக்கு நாளை (பிப்ரவரி 22ஆம் தேதி) உதகை ராஜ்பவன் இல்லத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்தத் திருமணம் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆளுநர் ரவி, 17 ஆம் தேதியே கோத்தகிரி உதகை ராஜ்பவன் வந்திருக்கிறார்.
இந்ததிருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, அரசியல் தலைவர்கள் உட்பட பல தலைவர்கள் வருவார்கள் என சொல்லப்படுகிறது.
Tags :