கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு 6 பேர் கைது

by Admin / 23-02-2022 05:43:00pm
கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு 6 பேர் கைது

கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 6 பேர் போலீசார் கைது செய்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக 2 பேரை குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக ஹர்சா   கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பதட்டம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பணிகளுக்காக மக்கள் வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via