உக்ரேன் போரை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறது ஆப்பிள் நிறுவனம்

by Admin / 08-03-2022 12:15:01pm
உக்ரேன் போரை  தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறது ஆப்பிள் நிறுவனம்

 உக்ரேன்மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்த ஆப்பிள் நிறுவனம் வெளியேறுவதால் நிறுவனத்திற்கு தினசரி 3மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.

லுதுவேனியாவை தளமாகக் கொண்ட ஆன்லைன் ஷாப்பிங் தளமான பர்காவின் மதிப்பீட்டின்படி ரஷ்ய ஸ்மார்ட்போன் விற்பனையில் 15 சதவீதத்தை இடம் பிடித்தது ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதால் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயில் தினசரி மூன்று மில்லியன் டாலர் அல்லது ஆண்டுதோறும்14 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என ப ர்காவின் மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது

 

Tags :

Share via

More stories