நீராவி முருகன் என்கவுண்டரில் கொலைஉதவி ஆய்வாளர் புகாரின் அடிப்படையில் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு .

by Editor / 17-03-2022 07:28:58am
 நீராவி முருகன் என்கவுண்டரில் கொலைஉதவி ஆய்வாளர்  புகாரின் அடிப்படையில் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு .

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு பகுதியில் நீராவி முருகன் என்பவர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக களக்காடு காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு .திண்டுக்கல் தனிப்படை உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா   கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல்  தடுத்து வன்முறை தாக்குதலில் ஈடுபடுதல்,கொலை முயற்சி,கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட  4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

 

Tags : Case registered under Section 4 on the basis of the complaint of the Assistant Assassin in Murder in the Steam Murugan Encounter.

Share via