தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை

by Admin / 24-03-2022 12:13:33am
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை

 



தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி  வருகிறது.இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிககிறது.
 தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும்,தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் தொகுதி -IV க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதனை WWW.tnpsc.g0v.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன்மூலம்  தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 

Tags :

Share via