இந்தியாவின் ஐந்து நகரங்களில் ஒலி மாசு அதிகம் பட்டியலை வெளியிட்ட ஐநா அமைப்பு

by Staff / 27-03-2022 05:29:17pm
இந்தியாவின் ஐந்து நகரங்களில் ஒலி மாசு அதிகம் பட்டியலை வெளியிட்ட ஐநா அமைப்பு

உலகில் இரைச்சல் அதிகம் உள்ள 10 நகரங்களில் 5 நகரங்கள் இந்தியாவில் உள்ளன குடியிருப்பு பகுதிகளில் ஒளியின் அதிகபட்ச அளவு 55 டெசிபல் என்றும் போக்குவரத்து தொழிற்சாலை பகுதிகளில் 70 டெசிபல் என்றும் உலக நலவாழ்வு அமைப்பு வரையறுத்துள்ளது.

70   டெசிபல் மேல் இரச்சல் இருந்தால் அது உடல் நலத்துக்கு திங்கவும்  ஒளிமசாவும்  கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஐ நா  சுற்றுச்சூழல் அமைப்பு உலகின் ஒளி மாசு மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தின் டாக்கா நகரம் 119 டெசிபல் ஒலி மாசு உடனும் முதலிடத்திலும் உத்தரப்பிரதேசத்தின் 114 டெசிபல் ஒலி மாசு உடனும் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மூன்றாம் இடத்தில் உள்ளது  இந்தப் பட்டியலில் கொல்கத்தா அசன்சோல் ஜெய்பூர் டெல்லி ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன

 

Tags :

Share via