1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதி தேர்வு நிச்சயம் நடைபெறும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

by Editor / 03-04-2022 03:59:55pm
1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதி தேர்வு நிச்சயம் நடைபெறும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதி தேர்வு நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் எனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்..

 

Tags : 1st to 9th class year final exam will definitely take place: Anbil Mahesh Poyamozhi

Share via