சொத்து வரி உயர்வை கண்டித்து பேரவையில் இருந்துஅதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

by Staff / 06-04-2022 02:57:20pm
சொத்து வரி உயர்வை கண்டித்து பேரவையில் இருந்துஅதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்துஅ திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சொத்து வரி உயர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசயா  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா  காலத்தில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொத்து வரி உயர்வை தவிர்க்க முடியாது என தெரிவித்தார்  இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் வரி உயர்வை திரும்பப் பெறக்கோரி முழக்கமிட்டு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர் 

 

Tags :

Share via