கொரனோ பாதித்த வளர்ப்பு பிராணிகளை அடித்துக்கொலை

by Staff / 20-04-2022 02:01:05pm
கொரனோ பாதித்த வளர்ப்பு பிராணிகளை அடித்துக்கொலை


 சீனாவில் கோரணா பாதித்தவர்களின் பூனை நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொள்ள சாக்குமூட்டையில் கட்டி வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது .ஏறத்தாழ இரண்டாயிரம் கோடி 60 லட்சம் பேர் கடும் கட்டுப்பாடுகளால் தவித்து வருகின்றனர் .கடும் சித்திரவதை தாங்க முடியாத சிலர் தங்கள் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது தொற்று பாதித்தவர்களின் வளர்ப்பு பிராணிகளை காப்பாற்றும் சுகாதார பணியாளர்கள் அவற்றை கொடூரமாக அடித்துக் கொள்கின்றனர்.

 

Tags :

Share via