வட பழனி முருகன் கோவில் குடமுழுக்கு

by Admin / 23-01-2022 04:10:32pm
வட பழனி முருகன் கோவில் குடமுழுக்கு


சென்னையில் உள்ள  புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான வடபழனி முருகன் கோவில்குடமுழுக்கு இன்று நடைபெற்றது.12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குடமுழுக்கு பக்தர் இன்றி நடைபெறுகிறது.  கோவில் விமானங்களிலிருந்து புனித நீர் தெளிக்கப்பட்டது. நான்கு மாடவீதி அருகே வசிக்கும் மக்கள் திரண்டு வந்து  கோவில் வாசலில் நின்று பக்தி உணர்ச்சி மேலிட  கந்தனுக் அரோகரா முருகனுக்கு அரோகரா என்று பரவச முழக்கமிட்டனா்.காவல் துறையினர் பொதுஊரடங்கு என்பதால் சாமியை கும்பிட்டு உடன் செல்ல அறிவுறுத்தினர்.

வட பழனி முருகன் கோவில் குடமுழுக்கு
 

Tags :

Share via