காவல்துறை குறித்து தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம்.

by Editor / 20-04-2022 04:13:13pm
காவல்துறை குறித்து தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம்.

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்க கோரி தமிழக டிஜிபி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் காவலர்கள் மத்தியில் இக்கருத்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என  டிஜிபி தரப்பு வாதத்தை கேட்ட சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அந்த கருத்தை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

 

Tags :

Share via