ஒத்தக்கடை அருகே விபத்து மனைவி கண்முன்னே கணவன் பலி

by Staff / 22-03-2023 04:30:30pm
ஒத்தக்கடை அருகே விபத்து மனைவி கண்முன்னே கணவன் பலி

திண்டுக்கல் சிறுமலை ஊரடி சேர்ந்த ஆண்டிச்சாமி (38), இவரது மனைவி செலவி (28), இவர்களது மகன் நித்திஷ் (4) மற்றும் மகளுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சாணார்பட்டி அடுத்த ஒத்தக்கடை அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்து மோதியதில் ஆண்டிச்சாமி சம்பவ இடத்திலேயே பலி. படுகாயமடைந்த 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

 

Tags :

Share via