மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா..அமைச்சர் செந்தில் பாலாஜி

by Staff / 26-12-2022 01:09:15pm
மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா..அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கால அவகாசம் முடிய உள்ளநிலையில் இன்னும் அதிகமான மக்கள் ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க வேண்டி உள்ளதால், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்த பின்பு 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via