ஆப்கனில் இருந்து அதிமதுரம் என ஒரு இந்தியாவுக்கு ஹெராயின் கடத்தல்

by Staff / 25-04-2022 12:54:29pm
ஆப்கனில் இருந்து அதிமதுரம் என ஒரு இந்தியாவுக்கு ஹெராயின் கடத்தல்

அதிமதுரம் எனக்கூறி ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அட்டாரி சோதனைச்சாவடி குடோனில் இருந்து சரக்குகளை எக்ஸ்-ரே சோதனை செய்த சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வைக்கும்  போது சந்தேக படும்படி பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். சரக்குகளை பிரித்தபோது அதிமதுரம் போலிருந்த 7 உருளை வடிவ மரக்கட்டைகளை கண்டெடுத்தனர் உடைத்துப் பார்த்ததில் 102 கிலோ எடையிலான ஹெராயின் இருந்தது தெரியவந்தது.

 

Tags :

Share via