பெய்ஜிங்கில் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு

by Staff / 29-04-2022 04:05:40pm
பெய்ஜிங்கில் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஹாங்ஹாய் நகரை தொடர்ந்து பெய்ஜிங்கில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந் நகரில் வசிக்கும் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹாங்ஹாய் நகரை போல இங்கும்ஊரடங்கு அமல்படுத்தலாம்  என்ற அச்சத்தில் மக்கள் பொருட்களை வாங்கி வைத்துக் கொள் குவிந்தனர். இந்த நிலையில் கட்டுப்பாடு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது .புதிதாக 50 பேருக்கு பாதிப்பு .உறுதியாகி உள்ளது பாதிப்பு குறைவாக உள்ளது என்றாலும் ஹாங்காங் நகரை போல பாதிப்புகள் அதிகரிக்காத  வண்ணம் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via