ஐநா பொதுச்செயலாளர் வருகையின்போது கீவ் நகர் மீது ஏவுகணை தாக்குதல்

by Staff / 29-04-2022 04:12:37pm
ஐநா பொதுச்செயலாளர் வருகையின்போது கீவ் நகர் மீது ஏவுகணை தாக்குதல்

ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நிலையில் அந் நகர் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தின. இரண்டு நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் சந்தித்து பேசிய அண்டனியோ குட்டரேஸ் தரப்போது உக்ரேன்  வந்துள்ளார். தலைநகரில்அதிபருடன்  இணைந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போரை நிறுத்த தவறி விட்டதாக வருத்தம் தெரிவித்தார் . அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அங்கிருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்யப் படைகள் ராக்கெட் ஏவு கணைகளை வீசி தாக்குதல் நிகழ்த்தின இரண்டு வாரங்களாக நகர் மீது எவ்வித தாக்கலும்  இந்நிலையில் ஐநா பொதுச் செயலாளர் வந்துள்ள சமயத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நிகழ்த்தா ரஸ்ய .ஐ நா  அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது  ஐ நாவை அவமதிக்கும்  நோக்கில் ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via