கொரோனா சூழலில் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய இன்னும் 12 ஆண்டுகளாக கூடும்

by Staff / 30-04-2022 05:33:42pm
கொரோனா சூழலில் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய இன்னும் 12 ஆண்டுகளாக கூடும்

கொரனோ சூழலில் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய இன்னும் 12 ஆண்டுகள் ஆகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் கோரோனா  சூழலில் மூன்று ஆண்டுகளில் 52 இலட்சம் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த இழப்புகளை இரண்டாயிரத்தி2034 --2035 நிதியாண்டில் தான் ஈடு செய்ய முடியுமென எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via